திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,16-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மையவாடிக்கு சென்றால் நாம் என்ன கூற வேண்டும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில்15-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் கர்பலா,ஒரு பார்வை என்ற தலைப்பில் , சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 15-10-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில், நெருப்பிலான விரிப்பும் போர்வையும் கொடுக்கப்படும், என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 14-10-2015 அன்று இரவு R.P ,நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் .ஸய்யது இப்ராஹிம் அவர்கள் " ஷிர்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "நரகவாசிகள் பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் எத்தனை?" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார் ,அல்ஹம்து லில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 14-10-15
அன்று ஸ்டேட் பாங்க் காலனி பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இஸ்லாமிய புத்தாண்டு என்ற பெயரால்.......,,,,,,,,,,,,,,,"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில.15-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,பணிவுடன் பிரார்த்திப்பது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையில் 15-10-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் ஸாலிஹ் நபியின் சமுதாயம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 11-10-2015 ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியாவில் முஸ்லிம்கலின் நிலை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு "கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகம் 500 நபர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 14-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.A.சபியுல்லாஹ் அவர்கள்,பித்அத் ஒர் வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு" கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகங்கள்14 நபர்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 14-10-15அன்று ரேவதி மெடிக்கல் ஆஸ்பத்திரியில் பிறமத சகோதரர் ஒருவருக்கு B+ve 1யூனிட் இரத்ததானம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 14-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிற்கு நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில் பெற்றோர்களை உபசரிப்பதும் ஜிஹாத் என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில்14-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கா? என்ற தலைப்பில் , சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 13-10-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரத்தின்போது 2016 ஜனவரி 31 ல் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான நோட்டீஸ் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-10-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இனைவைப்பு என்ற தலைப்பில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக. 14-10-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "" சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில். "நரகத்தில் எரிக்கப்படுவோர்" என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 10 -10-15 அன்று பெண்கள் தாவா குழுவினர் சார்பாக வீடு வீடாக சென்று ஏகத்துவம் குறித்தும் ,நரகில் தள்ளும் ஷிர்க் பற்றியும் விழிப்புணர்வு தாவா நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 09-10-15 அன்று பெண்கள் தாவா குழுவினர் சார்பாக வீடு வீடாக சென்று ஏகத்துவம் குறித்தும் ,நரகில் தள்ளும் ஷிர்க் பற்றியும் விழிப்புணர்வு தாவா நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,G.k கார்டன் கிளையில் 14-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். அப்துல் வஹாப் அவர்கள் மலக்கு மார்களை நம்பவேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 14-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உலகம் படைக்கப்பட்ட நாட்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 14-10-15. அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அத்தியாயம் 76 சூரத்துல் கலம் வசனங்கள் வாசிக்கப்பட்டன், அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்
மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக14-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்
வகுப்பு நடைபெற்றது ,இதில் நன்மை தீமையாவும் அல்லாஹ்விடமிருந்துஎன்ற தலைப்பில் சகோ.சிராஜ்
அகமது அவர்கள்விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளை
கிளையின் சார்பாக14-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்
வகுப்பு நடைபெற்றது ,இதில் நாம் ஏன் மற்றவர்களை
விமர்சிக்கின்றோம்என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்அவர்கள்விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் சுன்னத் பள்ளி வீதியில் நடைபெற்றது இதில் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஅஹ்...
திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 13-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் பெற்றோருடன் நட்பு என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....