Sunday, 27 April 2014

மதுவின் கொடூரம் _ M.S.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "மதுவின் கொடூரம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
 மாவட்ட பேச்சாளர்  சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக  26.04.2014 அன்று  5 மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு  உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

"பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" _M.S. நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கு "பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்...


"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 27.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _121 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதிசய மனிதன் தஜ்ஜால் _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "அதிசய மனிதன் தஜ்ஜால்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Saturday, 26 April 2014

மறுமையும் மனிதனும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "மறுமையும் மனிதனும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று மங்கலம் கிளையின் சார்பாக 28-04-2014 முதல் 08-05-2014 வரை நடக்க இருக்கும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஏழை சகோதரிசிகிச்சை செலவினங்களுக்காக ரூ.9450/= மருத்துவ உதவி _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரி.ஷபானா  அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.9450/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

ஏழை சகோதரர் குடும்பத்திற்கு ரூ.6356/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரர்.பவுஜுதீன்   அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.6356/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது

"அல்மாவூன்-அற்பபொருள் " _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பில் 23.04.2014 அன்று சகோ.ஆஜம் அவர்கள் "அல்மாவூன்-அற்பபொருள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர்சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6377/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரர்.முஹம்மது ரபீக்   அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6377/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 26.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _120 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday, 25 April 2014

இறைஅச்சம் _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முரண்பாடுள்ள மத்ஹப்" _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முரண்பாடுள்ள மத்ஹப்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜின்களுக்கு மறைவானது தெரியாது! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 24.04.2014 அன்று சகோ.அன்சாரி   அவர்கள் "ஜின்களுக்கு மறைவானது தெரியாது!  _327" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மவுனவிரதம் உண்டா _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 23.04.2014 அன்று சகோ.செய்யதுஅலி    அவர்கள்   " மவுனவிரதம்  உண்டா _277 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-04-2014 மற்றும் 22-04-2014 ஆகிய தினங்களில் பாராளுமன்ற தேர்தலுக்காக திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-04-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் சகோதரி அஃபிலா புறம் பேசாதீர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

"மூடநம்பிக்கை" _ செரங்காடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 24.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சபியுல்லாஹ் அவர்கள்  "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Thursday, 24 April 2014

மார்க்க கல்வியின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-04-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அல்லாஹ் இயலாதவனா? " _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 24.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா? " _6 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 24.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.