Monday, 25 March 2013
Sunday, 24 March 2013
Saturday, 23 March 2013
Friday, 22 March 2013
Thursday, 21 March 2013
இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால் அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டா
அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Wednesday, 20 March 2013
வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்

தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்
சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 19.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
Tuesday, 19 March 2013
சகோ.சக்திவேல் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ முஹம்மதுசலீம் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
18.03.2013 அன்று திருப்பூர் சகோ.சக்திவேல் அவர்கள் 
அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு,
மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
சகோ.கன்னியப்பன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ அப்துல்லாஹ் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
18.03.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
18.03.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
Subscribe to:
Posts (Atom)