Tuesday 19 March 2013

அனாச்சாரம் _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 18.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் காயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள் "அனாச்சாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார்