Friday, 22 March 2013

3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக ரூ.6000 /= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _22032013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 22.03.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த நஃபில் என்ற 3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக
ரூ.6000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _மடத்துக்குளம் _22032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.03.2013 அன்று திண்டுக்கல்மாவட்டம்  
ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, 
மடத்துக்குளம் கிளையில் ரூ.2670 /= வசூல் செய்து 
நிதியுதவி வழங்கப்பட்டது

Thursday, 21 March 2013

இணைவைப்பு _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  20.03.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள்  "இணைவைப்பு" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்.

இஸ்லாத்தில் ஹராம் _பெண்கள் பயான் _மங்கலம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 18-03-2013 அன்று E.B.ஆஃபீஸ்  அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா புறம் இஸ்லாத்தில் ஹராம் என்ற தலைப்பிலும் 
சகோதரி சுமையா தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

நாவை பேணுவோம் -தெருமுனை பயான் _மங்கலம் _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் R.P.நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "நாவை பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொதுக்கூட்ட போஸ்டர்கள் _பெரிய தோட்டம் -20032013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை பகுதியில்   
20.03.2013 அன்று
 இன்ஷாஅல்லாஹ் வருகிற 22.03.2013அன்று கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட போஸ்டர்கள்    திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் ஒட்டப்பட்டது.

இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை  சார்பாக 20.03.2013 அன்று மாலை   திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால்    அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டாரும் எனும் தலைப்பில் உரையாற்றினார்
 அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Wednesday, 20 March 2013

"இதுதான் இஸ்லாம்" _உள்ளூர் கேபிள் டி.வியில்மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள்தாவா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பில் 

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

மருத்துவஉதவி _உடுமலை -20032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 20.03.2013 அன்று
கோவை மாவட்டம்  ஆனைமலை சகோ.அப்துல்லாஹ் அவர்களின்மனைவியின் மருத்துவ செலவினக்களுக்காக  ரூபாய். 2000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து  , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்

சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்  19.03.2013 அன்று  செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ்  அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால்    என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

இறை அச்சம் _பெண்கள்பயான் _செரங்காடு _18032013

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 18.03.2013 அன்று செரங்காடு   குப்பாண்டபாளையம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
இதில் சகோதரர்.பசீர்  அவர்கள். "இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்துபயன்பெற்றனர்.

பிறமத சகோதரி க்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _18032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 18.03.2013 அன்று
உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி.பிரேமலதா குடும்பத்தாருக்கு ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

Tuesday, 19 March 2013

பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் _17032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 17-03-2013 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை பயான் பயிற்சி வகுப்பு
மங்கலம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

சகோ.சக்திவேல் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ முஹம்மதுசலீம் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  திருப்பூர்  சகோ.சக்திவேல்  அவர்கள்

தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மதுசலீம்   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு,
மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

சகோ.கன்னியப்பன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ அப்துல்லாஹ் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  கோவை மாவட்டம் சூலூர்  பகுதியை  சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ்   என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

கொள்கைவிளக்கம் _கிளைதர்பியா -கோம்பை தோட்டம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக17.03.2013 அன்று  திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  கிளைதர்பியா    நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "கொள்கைவிளக்கம்  " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினர்.

அனாச்சாரம் _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 18.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் காயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள் "அனாச்சாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார்

கல்வியின் அவசியம் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _17032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  17.03.2013 அன்று தாராபுரம்  பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ராஜா  அவர்கள் "கல்வியின் அவசியம்  " எனும் தலைப்பில், 

உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

திருப்பூர்சகோ.பாஷா _க்காகரூ.9000 /= மருத்துவ உதவி _தாராபுரம் _16032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 16.03.2013 அன்று
திருப்பூர் பகுதியை சேர்ந்த   சகோ.பாஷா அவர்களின் மருத்துவ செலவினகளுக்காக  ரூ.9000 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது

Monday, 18 March 2013

s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, நிதியுதவி _உடுமலை _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை
சார்பாக 18.03.2013 அன்று திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, உடுமலை கிளையில் ரூ.2000 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது

மதரசாவில் புதியநூலகம் - மங்கலம் _ 16032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்  16.03.2013 அன்று பெண்களுக்கான மார்க்க கல்வி போதிக்கும்  மக்தப் மதரசாவில் புதியநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _காலேஜ்ரோடு _17032013

 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 17.03.2013 அன்று







காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,


சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 

அல்ஹம்துலில்லாஹ்

ஜெயராணி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு ஜுவைரியா _மங்கலம் _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஜெயராணி  என்பவர் 16.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜுவைரியா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

விஜயலட்சுமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ சல்மா ஆக _மங்கலம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் விஜயலட்சுமி என்பவர் 17.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன