Sunday, 25 November 2012
Wednesday, 14 November 2012
பெண்கள் பயான்-மங்கலம் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2012 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி இர்ஃபான மற்றும் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி ரமீஸ் ஃபாத்திமா கோவை மாவட்ட பெண் தாயி மும்தாஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்
POSTED BY

Tuesday, 13 November 2012
மாணவர் அணியின் சார்பாக குர்ஆன் பயிற்சி-மங்கலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 05-11-2012 அன்று முதல் இளைஞர்களுக்காக குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
04.11.2012 அன்று உடுமலை சகோதரர். அவர்களின் வாழ்வாதார தேவைக்கு
ரூ.3232 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
04.11.2012 அன்று பழநி சகோதரி . அவர்களின் வாழ்வாதார தேவைக்கு
ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
Monday, 12 November 2012
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
04.11.2012 அன்று உடுமலை சகோதரர்.சேக் அவர்களின் வாழ்வாதார தேவைக்கு
ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
04.11.2012 அன்று உடுமலை சகோதரர்.சேக் அவர்களின் வாழ்வாதார தேவைக்கு
ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
04.11.2012 அன்று உடுமலை சகோதரி . அவர்களின் வாழ்வாதார தேவைக்கு
ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 11 November 2012
உதவி-உடுமலை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
தனது சொத்தை அடமானம் வைத்து வட்டி இல்லா கடன் ரூ.10,000 ஐ பெற்ற சகோதரர்.இறந்து விட்டதால் அவரது குடும்பத்தினரின் சிரமத்தை போக்க அவரது கடனை தள்ளுபடி செய்து அடமானம் வைத்த சொத்தை அவரின் குடும்பத்தினர் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக
மாடு கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மற்றும் மாட்டு தோல் விற்ற தொகை.4500 ஐ
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர் .செய்யது அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு உதவியாக வழங்கப்பட்டது,
மாடு கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மற்றும் மாட்டு தோல் விற்ற தொகை.4500 ஐ
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர் .செய்யது அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரி .மன்சூரா பேகம் அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
ஹஜ் பெருநாள் தொழுகை-திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID
ஹஜ் பெருநாள் தொழுகை-தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID
ஹஜ் பெருநாள் தொழுகை-பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 31 October 2012
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை_உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை
சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு
மஸ்ஜிதுத் தக்வா பள்ளி எதிரில் உள்ள திடலில்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ.பழனி சேக் மைதீன்அவர்கள்
"இப்ராகிம் நபி வாழ்வில் படிப்பினை பெறுபவர்களே முஸ்லிம்கள் "என்று உரையாற்றினார்.
பெருவாரியான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ் !
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 28 October 2012
நீங்களும் செய்யலாமே....நோட்டிஸ் தஃவா
மாணவர் அணியின் சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் அன்று இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரத்தில் சாக்லேட் இணைத்து மாற்றுமத
சகோத்தரகளுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மாற்றுமத சகோதரர்கள் இருந்த வீடுகளில் கடைகளில் முக்கிய சாலைகளில் பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் வழங்கப்பட்டது.இதை படித்த மாற்றுமத சகோதரர்கள் சிலர் இஸ்லாத்தை மேலும் அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள். ஒரு பஸ்சில் இருந்த நடத்துனர் இந்த நோட்டிசை படித்து விட்டு பஸ்சில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் வரை பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அருகில் உள்ள மாற்றுமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டது
POSTED BY மாணவரணி SHAHID
அழைப்பு பணி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்
சார்பாக கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்
விதமாக ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்
மற்றும் குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.
POSTED BY மாணவரணி SHAHID
Thursday, 18 October 2012
மாணவரணி சார்பாக தர்பியா நிகழ்ச்சி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14-10-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ தவ்ஃபீக் அவர்கள் தொழுகைப் பயிற்சி அளித்தார் 11:00 முதல் 1:00 மணி வரை சகோ முஹம்மதுசலீம்அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திறக்கும் பெற அமைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் இதில் 63 பேர் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 17 October 2012
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி-உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பில்
மடத்துக்குளம் தாலுக்கா ருத்ரா பாளையம் கிராம
(பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்
(பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்
வாரந்திர பயான் (மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி )
14.10.2012 அன்று அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர் அவர்கள்
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர் அவர்கள்
"மறுமைநம்பிக்கை "எனும் தலைப்பில் சிறப்பான
உரை நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால்
உரை நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால்
ஏராளமான கிராம ஆண்களும் பெண்களும்
கேட்டு பயன் பெற்றனர்.POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 14 October 2012
வாழ்வாதார உதவி-உடுமலை 10102012
TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக
10.10.2012 அன்று உடுமலை பகுதியை சார்ந்த ஏழை சகோதரி.சுலைகா அவர்களின்
10.10.2012 அன்று உடுமலை பகுதியை சார்ந்த ஏழை சகோதரி.சுலைகா அவர்களின்
வாழ்வாதார செலவினக்களுக்கு ரூபாய் 2,500 /=
TNTJ உடுமலை கிளை ஜகாத் நிதிலிருந்து உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....POSTED BY மாணவரணி SHAHID
Subscribe to:
Posts (Atom)