Sunday 11 November 2012

வாழ்வாதாரஉதவி-மடத்துக்குளம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக
மாடு கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மற்றும்  மாட்டு தோல் விற்ற தொகை.4500 ஐ
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரர் .செய்யது  அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID