Sunday 11 November 2012

உதவி-உடுமலை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
தனது சொத்தை அடமானம் வைத்து வட்டி இல்லா கடன் ரூ.10,000 ஐ பெற்ற சகோதரர்.இறந்து விட்டதால் அவரது குடும்பத்தினரின் சிரமத்தை போக்க அவரது கடனை தள்ளுபடி  செய்து அடமானம் வைத்த சொத்தை அவரின் குடும்பத்தினர் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


POSTED BY மாணவரணி SHAHID