Sunday 11 November 2012

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரி .மன்சூரா பேகம் அவர்களின் 
வாழ்வாதார தேவைக்கு  ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,

POSTED BY மாணவரணி SHAHID