Tuesday 13 November 2012

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரர். அவர்களின் வாழ்வாதார தேவைக்கு  
ரூ.3232
 உதவியாக வழங்கப்பட்டது, 
POSTED BY மாணவரணி SHAHID