Saturday 2 June 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 30 லிருந்து 35)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்