Saturday 2 June 2018

நோன்பு திறக்க ஏற்பாடு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,


உடுமலை கிளையின் சார்பாக 29-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்,( அல்ஹம்துலில்லாஹ்)