Saturday 2 June 2018

கரும்பலகை தாவா - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை யின் சார்பாக 28-05-2018 அன்று குர்ஆன் வசனம் 64:7 ஆவது வசனம் கரும்பலகையில் எழுதி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.