Saturday 2 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/05/2018/


அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 
நடைபெற்றது

சகோ. முஹம்மது தவ்ஃபீக் 

அல்குர்ஆனின்    வசனங்கள்இரக்கப்பட்ட வரலாறு குறித்து

விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)