Saturday 2 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 28/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் ஸஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.