Saturday 2 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 29/05/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் சலீம் MISC அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.