Saturday 2 June 2018

சிறப்பு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின் சிறப்பு பயான்   நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு  குறித்து  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,