Saturday 2 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி- காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     உளத்தூய்மை என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்