Saturday 2 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு   மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோ- சதாம் ஹுசைன்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்