Wednesday 5 October 2016

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 02-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ""பெண்கள் பயான்" நடைபெற்றது. இதில் சகோ.சேக் பரீத் MISC அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..