Wednesday 5 October 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று  நளினா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பான அமைதியான மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...