Wednesday 5 October 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் காட்டிதந்த பிறர் நலம் நாடுதல்" தெருமுனைப்பிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம்,  ஹவுசிங் யூனிட் கிளையில் 02-10-2016 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் காட்டிதந்த  பிறர் நலம் நாடுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..