Wednesday 5 October 2016

" இப்ராஹிம் நபியும்,நெருப்புக் குண்டமும்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  இப்ராஹிம் நபியும்,நெருப்புக் குண்டமும்" என்ற தலைப்பில் சகோ- முகம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..