Wednesday 5 October 2016

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 30-09-2016  அன்று ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று  தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ் ...