Wednesday 5 October 2016

" அல்கவ்ஸரில் நீர் புகட்டப்படுவோர்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 01-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  அல்கவ்ஸரில்  நீர் புகட்டப்படுவோர்" என்ற தலைப்பில் சகோ- சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..