Wednesday 5 October 2016

பிறமத தாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 30-09-2016 அன்று  பிறமத சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும், குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது  . அல்ஹம்துலில்லாஹ்.