Wednesday 5 October 2016

"மறைவான ஞானம் மனிதர்களுக்கு கிடையாது" - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "மறைவான ஞானம் மனிதர்களுக்கு கிடையாது" என்ற தலைப்பில் சகோ-  சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..