Wednesday 5 October 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று  பிறமத  சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும்,இஸ்லாம் தீவிரவாதத்தை கண்டிக்கிறது என்பதை குறித்தும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும் தாவா செய்யப்பட்டது.அவர்களுக்கு வழங்கிய புத்தகம்
1) இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?
2)மாமனிதர் நபிகள் நாயகம்
3)மனிதனுக்கேற்ற மார்க்கம்
4)இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
அல்ஹம்துலில்லாஹ்...