Wednesday 5 October 2016

"இறைவன் கூறும் வெற்றியாளர்கள்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  "இறைவன் கூறும் வெற்றியாளர்கள்" என்ற தலைப்பில் சகோ- ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.