Wednesday 5 October 2016

பிறமத தாவா - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம்தா,ராபுரம் கிளை சார்பாக 02-01-2016  அன்று தாராபுரத்தைச் சேர்ந்த பிறமத சகோதரர் ராஜா அவர்களிடத்தில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும் ஒரு கடவுள் தான் வணங்க வேண்டும் என்று தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்  மற்றும்   மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் தரப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..