Wednesday 5 October 2016

பிறமத தாவா - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று பிறமத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...