Wednesday 5 October 2016

இதர சேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை பகுதியில்  நகராட்சி தண்ணீர் வருவதில்லை மற்றும் போர் தண்ணீரும் கிடையாது.சமுதாய  நலனை கருத்தில்  கொண்டு அணைத்து சமுதாய மக்கள் பயன் படும் வகையில் வீட்டிற்கு மூன்று குடம் தண்ணீர் விடப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..