Wednesday 5 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 02-10-2016 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "புகைப்பழக்கத்தின் தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..