Tuesday 17 November 2015

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-11-2015அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அரவணைக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....