Tuesday 17 November 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை



 திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 03-11-2015அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....