Tuesday 17 November 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 10-11-15  அன்று  பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது.இதில் 
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து என்ற தலைப்பில் சகோ . சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....