Tuesday 17 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  09 -11-15 அன்று சுபுஹ் தொழுகை க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் மறைவான வற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...