Tuesday 17 November 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 2 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....