Tuesday 17 November 2015

தெருமுனைபிரச்சாரம் - ,கோல்டன்டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் பிறமத கலாச்சாரத்தின் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....