Tuesday 17 November 2015

தனி நபர் தாவா - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில் 11-11-2015 அன்று ஒரு சகோதரருக்கு நபிவழியை பற்றி தனி நபர் தாவா செய்து ,அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ......