Thursday 2 April 2015

"இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் "என்ற தலைப்பில் உரையாற்றினார்