Thursday 2 April 2015

துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது!! _அலங்கியம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் அவர்கள் துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது!! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..