Thursday 2 April 2015

"வரதட்சனை ஓர் வன்கொடுமை" -இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை




திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 30-03-2015அன்று மஹ்ரிபுக்கு பிறகு இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் ராஜா மற்றும் பிலால் "வரதட்சனை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.