Thursday 2 April 2015

8பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் பற்றி தனித்தனியாக தனிநபர்தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01.04.2015அன்று   8பிறமத சகோதர் களுக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  பற்றியும்,  8நபர்க்கு தனித்தனியாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது.