Thursday 2 April 2015

"அல்லாஹ்வை வணங்குவதற்கு தகுதியான பள்ளி" _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர். சகோ-ஆஸம் Misc  அவர்கள் "அல்லாஹ்வை வணங்குவதற்கு தகுதியான பள்ளி" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..