Thursday 2 April 2015

அன்னூர்சகோதரர் மோகன் அவர்களுக்கு தனிநபர் தாவா -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.04.2015 அன்று  அன்னூர் பகுதியை சார்ந்த சகோதரர் மோகன் அவர்களுக்கு இஸ்லாம்   மார்க்கம் தீவிரவாதமா? சிந்தித்து பாருங்கள் சகோதரரே என தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்... ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .