Thursday 2 April 2015

கருவறை முதல் மண்ணறை வரை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 01/04/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் கருவறை முதல் மண்ணறை வரை என்ற தலைப்பில் உரையாற்றினார்