Thursday 2 April 2015

நரகிலிருந்து காக்கும் தர்மம் _ 2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 01.04.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. பிலால், மற்றும் ஜபருல்லாஹ் அவர்கள் நரகிலிருந்து காக்கும் தர்மம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.