Thursday 2 April 2015

பெற்றோர்கள் கவனத்திற்கு _தெருமுனை பிரச்சாரம் -கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 31/3/15 அன்று 2வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ஆஜம் அவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.