Thursday 2 April 2015

நேர்வழி -G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  01.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. குர்ஷித் பானு  அவர்கள் "நேர்வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.